சாய்ந்தமருது மற்றும் காரைதீவு பிரதேசங்களிலும் திடீர் சோதனை!

4 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்திலுள்ள, சகல உணவகங்களும் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் காரைதீவு மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரிகளின் வழிகாட்டலில் (24) காரைதீவு மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் இரவு நேர உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன….

Read More

குறைந்த விலையில் எரிபொருள் மற்றும் உரம்: இலங்கை அரசாங்கத்தின் அதிரடி நகர்வு….

அமெரிக்க திறைசேரி திணைக்களம் ரஷ்யாவுடனான எரிபொருள் கொடுக்கல் வாங்கல்களுக்காக வழங்கியுள்ள விசேட சலுகைக் காலத்தைப் பயன்படுத்தி, எரிபொருட்களைக் கொள்வனவு செய்ய இலங்கை திட்டமிட்டுள்ளது.அமெரிக்க – ஈரான் மோதல்களுக்கு மத்தியில் உலகளாவிய எரிசக்தி விலைகளை நிலைப்படுத்துவதற்காக, ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை 2026 மே 16 வரை அமெரிக்க திறைசேரி நீடித்துள்ளது.இந்தநிலையில், தற்போதைய உலக சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் ரஷ்யாவிடமிருந்து மசகு எண்ணெய், நிலக்கரி மற்றும் உரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என…

Read More

பழப் பைக்கற்றுக்களில் போதைப்பொருள் கடத்தல்….

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிலிருந்து இலங்கைக்கு உலர்ந்த பழப் பைக்கற்றுக்குள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட சுமார் 25 மில்லியன் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ ரக போதைப்பொருள் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இச்சம்பவத்துடன் தொடர்புடைய கொழும்பைச் சேர்ந்த 33 வயதுடைய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் ஒரு தொழில்முறை புகைப்படக் கலைஞர் எனத் தெரியவந்துள்ளது.இவர் பேங்காக்கிலிருந்து குனு 140 என்ற வானூர்தி மூலம் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை வந்தடைந்துள்ளார்.வானூர்தி நிலையத்தின் பசுமை வழி ஊடாக வெளியேற முயன்றபோது,…

Read More

மாணவர் கல்வி மேம்பாட்டிற்கு கரம் கொடுத்த ரியாஸ் அப்துல் அஸீஸ்: திருகோணமலையில் கல்வி உபகரணங்கள் வழங்கி வைப்பு!

அழ்ஹம்துழிழ்ழாஹ்…நேற்றைய தினம் (22) திருகோணமலை அரச மாவட்ட அலுவலக (கச்சேரி) சமூக சேவைகள் பிரிவில் அந்த பிரிவுக்கு பொருப்பான அதிகாரி அவர்களின் வேண்டுகோளுக்கினங்க எமது நிறுவனத்தினால் கப்பல்துறை பகுதியைச்சேர்ந்த வறிய மாணவர்களுக்கான புத்தக “பைகள்” சீறுடைகள்,கற்றல் உபகரணங்கள்.. நிறுவனத்தின் ஸ்தாபகரும்,பணிப்பாளருமான ரியாஸ் அப்துல் அஸீஸ் (Jp) அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது..இந்நிகழ்வில் மாவட்ட அலுவலக அதிகாரி மற்றும் சக ஊளியரும் கலந்து கொன்டனர். Alhamdulillah, yesterday, (22) at the Social Services Division of the Trincomalee District…

Read More

மூதூர் பகுதியில் பாரிய பஸ் விபத்து – 23பேர் காயம், உயிரிழப்பு இல்லை

(முஹம்மது ஜிப்ரான்) மூதூர் பகுதியில் பாரிய பஸ் விபத்து – 23பேர் காயம், உயிரிழப்பு இல்லை(முஹம்மது ஜிப்ரான்)மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்கை பகுதியில் இன்று (22) புதன்கிழமை பாரிய பஸ் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.திருகோணமலையிலிருந்து மூதூரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பஸ், திருமலை–மட்டக்களப்பு பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்தபோது வேக கட்டுப்பாட்டை இழந்து, வீதி ஓரமாக இருந்த மரம் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்து நேரத்தில் பஸ்சில் சுமார் 30 பயணிகள் இருந்ததாகவும், அவர்களில்…

Read More

மூதூர் பாலத்தடிச்சேனை பகுதியில் பெண் உயிரிழப்பு..(முஹம்மது ஜிப்ரான்)

மூதூர் பாலத்தடிச்சேனை பகுதியில் பெண் உயிரிழப்பு..(முஹம்மது ஜிப்ரான்)மூதூர் போலீஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பாலத்தடிச்சேனை பகுதியில் இன்று (21) செவ்வாய்க்கிழமை 75 வயதுடைய சிவலிங்கம் செல்லமாணிக்கம் என்ற பெண் உயிரிழந்துள்ளார்.இன்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் மாலை நேரத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.அதன் போது, குறித்த பெண் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.இதையடுத்து, குடும்பத்தினர் மூதூர் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக மூதூர் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி உடனடியாக…

Read More

மூதூர் தள வைத்தியசாலையை பார்வையிட்ட பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர..

(முஹம்மது ஜிப்ரான்) மூதூர் தள வைத்தியசாலையின் தற்போதைய நிலை மற்றும் அவசியமான தேவைகளை அறிந்துகொள்ளும் நோக்கில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவர்கள் இன்று (20) திங்கட்கிழமை பார்வையிட்டார். இந்த நிகழ்வின் போது, அவர் வைத்தியசாலையின் அடிப்படை வசதிகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து அதிகாரிகளிடமும் பணியாளர்களிடமும் கேட்டறிந்தார். மேலும், தேவையான வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதனுடன் தொடர்புடைய நிகழ்வில், அவர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு…

Read More

மூதூரில் இளைஞர்களுக்கான நீச்சல் பயிற்சி – முதல்நாள் சிறப்பாக நிறைவு….

மூதூரில் இளைஞர்களுக்கான நீச்சல் பயிற்சி – முதல்நாள் சிறப்பாக நிறைவு.(முஹம்மது ஜிப்ரான்)மூதூர் பகுதியில் அண்மைக் காலமாக இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாகக் காணப்படுகிறது. இந்த உயிரிழப்புகளை குறைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக, இளைஞர்களுக்கான நீச்சல் பயிற்சி நிகழ்ச்சி இன்று (18) சனிக்கிழமை பக்ரியா நகர் கடற்கரை பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது.மூதூர் சமூக நலன் விரும்பிகள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நீச்சல் பயிற்சி, பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்ட சூழலில்…

Read More

சம்மாந்துறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு கூட்டம் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து விரிவான ஆராய்வு….

சம்மாந்துறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு கூட்டம் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து விரிவான ஆராய்வு..மஜீட். ARM ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை மத்திய குழுவின் முக்கிய கலந்துரையாடலும் சந்திப்பும் நேற்று (17) திகதி வெள்ளிக்கிழமை இரவு சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத் தொகுதி (Sports Complex) கூட்ட மண்டபத்தில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் சட்டத்தரணி MM. சஹ்பீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கட்சியின் உயர்பீட…

Read More